| பயிர் பாதுகாப்பு  :: ஆமணக்கு பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            
              
                 தண்டு மற்றும்  காய்த்துளைப்பான்: கொனாகெத்தஸ் பங்க்டிஃபெரர்லிஸ்                                     | 
               
              
                தாக்குதலின் அறிகுறிகள்: 
                  
                    - புழு பூக்கும் தருணத்தில்      பெரும் சேதத்தை ஏற்படுத்தும்
 
                    - புழுக்கள் காய்களையும்,      காயின் தண்டுகளையும் துளைத்து உட்சென்று தின்று அழிக்கும்
 
                    - புழுக்கள் காய்களின்      இடைப்பட்ட பகுதியில் நூலாம் படையின் அடிப்பரப்பில் இருந்து சேதத்தை ஏற்படுத்தும்
 
                     
                  பூச்சியின் அடையாளம்: 
                  
                    - புழு: புழு இளம் பச்சை நிறத்தில் இருக்கும்.      புழுவின் மேற்பகுதி இளஞ்சிவப்பு நிறத்துடனும் மெல்லிய ரோமங்களுடனும்காணப்படும்
 
                    - அந்துப்பூச்சி: மஞ்சள் நிறமுடையது,      முன் இறக்கையில் கரும் புள்ளிகள் காணப்படும்                  
 
                     
                  கட்டுப்படுத்தும் முறை: 
                  
                    - பூக்கும் தருணத்தில்      மருந்துத் தெளித்தல் அவசியம்
 
                    - பின்வரும் பூச்சிக்கொல்லியை பூக்கும் பருவத்தில் முன்று முறை முன்று வாரம் இடைவெளி விட்டு தெளிக்க வேண்டும்.
 
                    - மாலத்தையான் 50 2.0 மி.லி/ஹெக்டேர்
 
                    - கார்புரைல் 50 WP @ 2.0 கி.கி/ஹெக்டேர் என்ற அளவில் 1000 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்                  
 
                    | 
                
                   | 
               
              | 
           
         
         
 |