செர்கோஸ்போரா  இலைப்புள்ளி நோய் : செர்கோஸ்போரா கரோட்டே 
               
              அறிகுறிகள்: 
            
              
                - இலைகளில் நீளமான புள்ளிகள் முதலில் தோன்றும்
 
                - விளிம்புகளில்லாத புள்ளிகள் சிறியதாக,  மிகத் துல்லியமாக பசுஞ்சோகை புள்ளிகள் தோன்றி, நடுவில் காய்ந்து காணப்படும்
 
                - பொதுவாக இந்தப் புள்ளிகள் ஒன்றிணைந்து  காணப்படும்
 
                - இலைக்காம்புகளில் அடர் நிறப் புள்ளிகள்  தோன்றும். சில சமயங்களில் பிளவுப்பட்டு காணப்படும். முடிவில் இலைகள் மடிந்துவிடும்
 
               
           
            கட்டுப்பாடு: 
            
              
                - கேப்டான் 4 கிராம் / கிலோ விதை என்ற  அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்
 
                - காப்பர் ஆக்ஸி குளோரைடு (அ) மேன்கோசெப்  10 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்
 
               
 
               | 
             
             
               
              
  
                  | 
                  | 
               
              
                | செர்கோஸ்போரா  இலைப்புள்ளி நோய் | 
               
            |