| பயிர் பாதுகாப்பு :: கத்திரி பயிரைத் தாக்கும் நோய்கள்  | 
             
           
         
       
        
          
            பாக்டீரியா  வாடல் நோய்: சூடோமோனாஸ் சொலானாசியேரம் 
              அறிகுறிகள் 
            
              - இலையில்       மிதமான அறிகுறிகள் தோன்றும் அவை, வாடல், குட்டை  வளர்ச்சி, இலைப்பரப்பு மஞ்சளாதல், முடிவில்       முழுச்செடியும் மடிந்துவிடும்
 
              - முதலில்       கீழ்ப்புறம் உள்ள இலைகள் தொங்கி, வாடல் ஆரம்பிக்கும்
 
              - வாஸ்குலர்       திசுக்கள் பழுப்பு நிறமாக மாறுகின்றன
 
              - நோய்       தாக்கப்பட்ட பகுதியிலிருந்து பாக்டிரியல் திரவம் கசிந்துக் கொண்டிருக்கும்
 
              - செடிகள்       மதிய வேளையில் வாடல்  நோய் அறிகுறிகளை       காண்பிக்கும். இரவில் சரியாகிவிடும். ஆனால், விரைவில் மடிந்து விடும்
 
              | 
           
          
            
              
                  | 
                  | 
                  | 
               
              
                | ஆரோக்கியமான தாவரம்  | 
                பாதிக்கப்பட்ட தாவரம்  | 
               
              | 
           
          
            கட்டுப்பாடு 
              
                - பந்த்       சாம்ராட்வகை நோய் தாங்கக் கூடிய ரகம்
 
                - குளிர்       மண்டல காய்கறி  வகைகளான காலிபிளவருடன்       பயிர் சுழற்சியை மேற்கொள்ள வேண்டும்
 
                - வயலைச்       சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்
 
                - வேர்முடிச்சு       நூற்புழுக்கள் இருந்தால், இந்த நோய் பரவலாகக் காணப்படும்.
 
              | 
           
               
  |