| பயிர் பாதுகாப்பு ::  வாழைப் பயிரைத் தாக்கும் நோய்கள்  | 
             
           
         
       
        
          
            
              
                பூவிதழ் தேமல் நோய்:   | 
               
              
                தாக்குதலின் அறிகுறிகள்:
                  
                    -                       நோய்தாக்குதலானது  , வாழையின்  அடிப்பகுதி மற்றும் அதன் மையநரம்பு, இலைகளில் சுழல் வடிவ பிங்க் கலந்த சிவப்பு நிறமான கோடுகள் காணப்படுகிறது. 
 
                    -                       மஞ்சரிக் காம்புகளிலும்  கோடுகள் காணப்படும்.                    
 
                                     -                       இலைகள்கொத்தாகவும் மற்றும்அரைபூர்த்தியுடைய நீள்மஞ்சரிக்காம்பு  அதன் பண்புஅறிகுறிகளாகும்.                    
 
                    -                       வைரஸ்அசுவினி பூச்சி மூலம்  பரவுகிறது. வைரஸ் முதன்மையாக பாதிக்கப்பட்ட உறிஞ்சிகள் மூலம் பரவுகிறது. 
 
                    | 
               
              
                
                  
                    |   | 
                      | 
                      | 
                     
  | 
                      | 
                     
  | 
                   
                  
                    |   | 
                     அடிப்பகுதியில்  சிவந்தக்கோடுகள் | 
                      | 
                    மஞ்சரிக்காம்பில் கோடுகள் | 
                      | 
                    இலையின் மையப்பகுதியில் அடர் நிறம்  | 
                   
                  | 
               
              
             
              
                
                  கட்டுப்படுத்தும் முறை: 
                    உழவியல் முறை:  
                    
                      - நோய் தாக்கிய கன்றுகளை உடனே அகற்றவேண்டும். 
 
                     
                      - களைகளை நீக்கி வயலைச் சுத்தமாக வைக்கவும். 
 
                      - வயலில் எதுவும் பயிரிடப்படவில்லை எனினும் சுற்றியுள்ள களைகளில் நச்சுயிரிகள் தங்கியிருக்கும். ஆதலால் வயலைச் சுற்றிலும் எங்கும் களைகள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும். 
 
                      -  இந்நோய் பாதிக்கப்பட்ட வாழைக் கன்றுகளைக் கண்டறிந்து அவற்றை அழித்து விடவேண்டும். 
 
                     
                    இயந்திரவியல் முறை  
                     
                    
                      - நோய் பரவுவதற்கு காரணமானஅசுவுணிப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த  பாஸ்போமிடான் 1 மி.லி/லி அல்லது மெத்தில் டெமட்டான் 2 மி.லி/லி போன்ற மருந்துகளை தண்ணீர் மற்றும் ஒட்டுந் திரவத்துடன் கலந்து மரத்தின் மீது விசைத் தெளிப்பான் மூலமாகத் தெளிக்கவும்.  
                   
                       
                      | 
                 
                          | 
           
         
  |