| பயிர் பாதுகாப்பு  :: அந்தூரியம் பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            இலைப்பேன்: 
               
              அறிகுறிகள்: 
             
              
                - இளம்  பூச்சிகள் மற்றும் பூச்சிகள் இலைகளின் சாற்றை உறிஞ்சுகின்றன.
 
                - இலைப்பரப்பு  மற்றும் பூக்கள் பல்வண்ண நிறமாக மாறுகின்றன.
 
               
           
            கட்டுப்பாடு: 
            
              
                - பூச்சிக்கொல்லி  குருணைகள் பூக்களில் சேதம் ஏற்படுவதைக் குறைக்கின்றன.
 
                - சைபுளுதிரின்  2 கிகி /  குளோர்பைரிபாஸ் 1 மிலி/லிட்டர் என்ற அளவில் இலைப்பரப்பின் மீது தெளித்தல்.
 
                - டைமெத்தோயேட்  30 கிகி 1 மிலி/லிட்டர்  தெளித்தல்.
 
                - இரை  விழுங்கி கரையான் அம்பிலிசீசஸ் குக்குமரிஸ் 5,00,000/ஹெக்டர் என்ற அளவில் தோட்டத்தில்  வெளிவிடுதல்.
 
               
  | 
              | 
           
         
         
 |