வங்கி மற்றும் கடன் :: தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம்

தேவைகள் உள்ள பகுதிகள்

  • மாநில அரசின் நேர்காணல் மற்றும கொள்கை முடிவுகளின்படிஈ கீழ்க்கண்டவை தமிழ்நாட்டில் என்சிடிசி மூலம் நிதி வழங்க முக்கியப் பகுதிகள் அல்லது ஆதாரம் உள்ள பகுதிகள் ஆகும்.
  • ICDP (மாநில அரசு நிறைய ICDPக்களை மீதம் உள்ள 14 மாவட்டங்களை அடுத்து மூன்று ஆண்டுகளில் நிறைவேற்ற முனைந்துள்ளது.
  • முதலீட்டுப் பணம் / பண அளவு உதவி நன்றாக இயங்கும் தொடக்கக் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களுக்கு வழங்கப்படுகிறது.
  • 5 கூட்டுறவு நூற்பாலைகளை நவீனமயமாக்கல் / மறுசீரமைப்பு / கோஆப்டெக்ஸ் நிறுவனத்தை புத்துயிர் ஊட்டல் மற்றும் தொடக்க கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு முதலீட்டுப் பண உதவியை வழங்குதல்.
  • நீர்த்தேக்க மீன்வளர்ப்பு வளர்ச்சித் திட்டத்திற்கு ஒருங்கிணைந்த அணுகுமுறை பின்செய் அறுவடை விற்பனையில் மேம்பாடு (ஐஸ் பெட்டியில் அனுப்புதல், கியோஸ்களில் அடைத்தல்) மீனவர்களுக்கு கடல் பாதுகாப்புத் திட்டங்கள் (உயிர்ப் பாதுகாப்பு ஜாக்கெட்டுகள் வழங்குதல், ஜிபிஎஸ் ஆகியவை) மீன்பிடி நிற்பதற்கு நிலையங்களை கட்டமைப்பு சிறிய மீன்பிடி துறைமுகங்கள் ஆகியவை மாநில அரசின் மூலம் அமைக்கும் மீன் வளர்ப்பு மேம்பாட்டுத் திட்டப் பணிகள் அடங்கும்.
  • சேவை கூட்டுறவுகள் (மாநில நில மேம்பாட்டு வங்கிகளுக்கு கிராமப்புற கடன் தேவைகள்) மற்றும் கிராமப்புற தொழிற்சாலை கூட்டுறவுகள் ஆகியவற்றிற்கு உதவிகள்.

முகவரி
தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக்கழகம்
மாடியூல் எண் 34 மற்றும் 35
கார்மெண்ட் வளாகம்
2வது  தளம்
கிண்டி, சென்னை - 600032.
தொலைபேசி : 044-22313134, 22313824
தொலை நகல் : 044-22313134
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016