|                     1868  | 
                  சென்னை    சைதாப்பேட்டையில்   வேளாண்மை  பள்ளி    தொடங்கப்பட்டது  | 
                
                
                  | 1906 | 
                  வேளாண்     பள்ளி    சைதாப்பேட்டையிலிருந்து கோயம்புத்தூருக்கு மாற்றப்பட்டது.    சென்னையில்  வேளாண் கல்லூரிக்கு    அடிக்கல்    நாட்டப்பட்டது. | 
                
                
                  | 1908 | 
                  மாணவர்கள்    வேளாண்    கல்வி    திட்டம்    மூலம்    வேளாண்மை    தகுதிச்சான்றுக்கு அனுமதிக்கப்பட்டனர் (L.Ag.) | 
                
                
                  | 1909 | 
                  சர்    ஆர்தர்    லாலி    என்பவரால்    வேளாண்மைக்    கல்லூரி    மற்றும்    ஆராய்ச்சி    நிலையம்    (AC &RI)  தொடங்கப்பட்டது. | 
                
                
                  | 1920 | 
                  AC &RI சென்னை    பல்கலைகழகத்துடன் இணைந்திருந்தது. புதிதாக மூன்றாண்டு    இளநிலை     வேளாண்    பட்டப்படிப்பு தொடங்கப்பட்டது. | 
                
                
                  | 1945 | 
                  இரண்டாவதாக    வேளாண்    கல்லூரி    பாபட்லாவில்    (தற்போது    ஆந்திர பிரதேசம்)    தொடங்கப்பட்டது. | 
                
                
                  | 1958 | 
                  வேளாண்மை,    தோட்டக்கலையில் முதுகலை பட்டப்படிப்பிற்காக    மண்டல    முதுநிலை    பட்டதாரி    மையம்    தொடங்கப்பட்டது  | 
                
                
                  | 1960 | 
                  பல்கலைக்    கழகத்துடன்    ஒருங்கிணைந்த நான்காண்டு இளநிலை    வேளாண்    பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது,    அதனுடன்    வேளாண்மையில் முனைவர் படிப்பு    திட்டம்    தொடங்கப்பட்டது. | 
                
                
                  | 1965 | 
                  மூன்றாவதாக    வேளாண்    கல்லூரி    மதுரையில்    தொடங்கப்பட்டது.    தமிழ்நாடு,    மதுரையில்    முதுநிலை    பட்டப்படிப்பு  1969  ஆம் ஆண்டு  தொடங்கப்பட்டது. | 
                
                
                  | 1971 | 
                  தமிழ்நாடு    வேளாண்மை    கல்லூரிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மைப்    பல்கலைக்    கழகம்,    கோயம்புத்தூர் தலைமையகம் என    நடைமுறைப்படுத்தப்பட்டது. | 
                
                
                  | 1972 | 
                  தோட்டக்கலை ஒரு தனிபிரிவாக    அமைக்கப்பட்டு அதில் இளநிலை    பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. வேளாண் பொறியியல்    கல்லூரி    கோயம்புத்தூரில் நிறுவப்பட்டது,    இளநிலை    வேளாண்    பொறியியல்    பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.  | 
                
                
                  | 1973 | 
                  தோட்டக்கலைக் கல்லூரி மற்றும்    ஆராய்ச்சி    நிலையம்        கோயம்புத்தூரில் முனைவர்    பட்டப்படிப்பு அறிமுகம்  | 
                
                
                  | 1975 | 
                  தமிழ்நாடு    வேளாண்மைப்     பல்கலைக் கழகம்    கோயம்புத்தூரில் சுற்றுச்சூழல் அறிவியல்    மற்றும்    உயிர்    தொழில்நுட்பவியலில் முதுகலை,    முனைவர்    பட்டப்படிப்பு தொடங்கப்பட்டது. | 
                
                
                  | 1976 | 
                  சென்னை    கால்நடை    மருத்துவக் கல்லூரியின் ஆக்கக் கூறாக    தமிழ்நாடு    வேளாண்மைப்     பல்கலைக்    கழகம்,    இளநிலை    கால்நடை    மருத்துவ    பட்டப்படிப்பில் பொருத்தமான மறுதிட்டம்    அறிமுகப்படுத்தப்பட்டது. | 
                
                
                  | 1977 | 
                  மீன்    வளர்ப்பு    துறையில்    இளநிலை     பட்டப்படிப்பு திட்டம் தூத்துக்குடியில்    தொடங்கப்பட்டது. 
                    முதுகலை,    முனைவர்    பட்டப்படிப்பு வேளாண் பொறியியல்    துறையில்    அறிமுகம்  | 
                
                
                  | 1980 | 
                  மனையியல்    துறையில்    இளநிலை     (B.sc(H.sc) பட்டப்படிப்பு மதுரையில் தொடங்கப்பட்டது  | 
                
                
                  | 1981 | 
                  மனையியல்    கல்லூரி    மற்றும்    ஆராய்ச்சி    நிலையம்,    மதுரையில்    முதுநிலை    பட்டப்படிப்பு தொடங்கப்பட்டது. முனைவர் படிப்பு    1988ஆம் ஆண்டு  தொடங்கப்பட்டது  | 
                
                
                  | 1989 | 
                  முனைவர்    பட்டப்படிப்பு திட்டம் வேளாண்மைத்     துறையில்    வேளாண்    கல்லூரி    மற்றும்    ஆராய்ச்சி    நிலையம்,    மதுரை,    முதுகலை    பட்டப்படிப்பு திட்டம், வனவியல் கல்லூரி    மற்றும்    ஆராய்ச்சி    நிலையம்    மேட்டுப்பாளையத்தில், தோட்டக்கலைக் கல்லூரி    மற்றும்    ஆராய்ச்சி    நிலையம்,    பெரியகுளத்தில் தொடங்கப்பட்டது. | 
                
                
                  | 1990 | 
                  முதுகலை    வேளாண்    பட்டப்படிப்பு  வேளாண் கல்லூரி    மற்றும்    ஆராய்ச்சி    நிலையம்,    கிள்ளிகுளம்,    தூத்துக்குடி மாவட்டம், வனகல்லூரி மற்றும்    ஆராய்ச்சி    நிலையம்,    மேட்டுப்பாளையத்தில் முனைவர் பட்டப்படிப்பு    அறிமுகப்படுத்தப்பட்டது. | 
                
                
                  | 1998 | 
                  உணவு    பதப்படுத்தப்படும் துறையில் இளநிலை     தொழில்நுட்ப பட்டப்படிப்பு சுய    ஆதரவு    திட்டம்    அறிமுகப்படுத்தப்பட்டது. | 
                
                
                  | 2002 | 
                  இளம் அறிவியல் தோட்டக்கலை தொழில்நுட்பம் மற்றும்    இளம் அறிவியல்    வேளாண்    உயிர்    தொழில்நுட்பவியலில் சுய ஆதரவு    திட்டம்    அறிமுகம்  | 
                
                
                  | 2004 | 
                  இளம் அறிவியல்    (ஆற்றல்    மற்றும்    சுற்றுச்சூல் பொறியில் துறையில்)    சுய    சார்பு    திட்டம்    அறிமுகம்  | 
                
                
                  | 2005 | 
                  வேளாண்    கல்லூரி    மற்றும்    ஆராய்ச்சி    நிலையத்தின் நூற்றாண்டு கொண்டாடப்பட்டது. | 
                
                
                  | 2006 | 
                  பி.டெக். (உயிரிதகவலியல்)  சுய  ஆதரவு  பாடமாக  அறிமுகப்படுத்தப்பட்டது  | 
                
                
                  2008  | 
                  கார்னல்  பல்கலை,  இதாகா  , அமெரிக்கா  முதுநிலை  இரட்டை  பட்டம்  அறிமுகப்படுத்தப்பட்டது. டல்ஹெளசிக்கு,கனடா பல்கலைக்கழகம்-  இரட்டை  பட்டம்  , பி.டெக்  இளம் அறிவியல்  (சுற்றுச்சூழல் இயற்கை  தோட்டக்கலை)  | 
                
                
                  | 2011 | 
                  இளம் அறிவியல் (பட்டுபுழுப்வியல்) அறிமுகப்படுத்தப்பட்டது. எம்.டெக். (Ag.) நானோ தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது,  எம்.டெக். சுற்றுச்சூழல் பொறியியல் அறிமுகப்படுத்தப்பட்டது | 
                
                
                  | 2012 | 
                  முதுநிலை தாவர மரபணு வள தொலையுணர்வு அறிமுகப்படுத்தப்பட்டது  |