|             
                      
           | 
                 துத்தநாகச்சத்து  பற்றாக்குறை 
             அறிகுறிகள்  
            
              - இலையின்       அடிப்பாகத்தில் நடு நரம்பின் இருபுறமும் பட்டையான மஞ்சள் நிறக் கோடுகள்       தோன்றும்.
 
              - சிவப்பு       கலந்த பழுப்பு நிறம் கீழ் இலைகளில் காணப்படும்.
 
              - இலைப்       பரப்பு குறைந்துவிடும்.
 
              - மணி       பிடித்தல் காலதாமதாமாகும். வளர்ச்சி சீராக இருக்காது.
 
           
            நிவர்த்தி 
            
              - மண்ணில்       அடியுரமாக 25 கிலோ துத்தநாக சல்பேட் இடவேண்டும். 
 
              - 5       கிராம் துத்தநாக சல்பேட்டை ஒரு லிட்டர் நீரில் கரைத்து இலை வழியாக 15 நாள்       இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.
 
            |