| 
  
  
    | தக்காளியில் துத்தநாகச் சத்து  பற்றாக்குறை | 
  
  
    | அறிகுறிகள் | 
  
  
    
      
        - இலைகள்       சிறுத்து, காம்பின் நுனியில் சிற்றிலைகள் கொத்தாகக் காணப்படும்.
 
        - இலைகள்       கீழ்வாக்கில் சுருண்டு காணப்படும்
 
        - நரம்புகள்       பச்சை நிறத்துடனும் மற்ற பகுதிகள் மஞ்சள் நிறத்துடனும் காணப்படும்
 
      | 
  
  
    | நிவர்த்தி  | 
  
  
    
      
        - இலை       வழியாக துத்தநாக சல்பேட்(5 கிராம்/லிட்டர்) கரைசலை 10 நாட்கள் இடைவெளியில் அறிகுறிகள்       மறையும் வரைத் தெளிக்க வேண்டும்.
 
      |