- மந்தமான பச்சை மற்றும் மஞ்சள் நிறம்  கலந்த சிறிய இலைகள்
 
        - கொம்புகள் பின்னோக்கிக் காய்ந்து பிடும்.  மேல் உள்ள பகுதிகள் மெல்லியதாகவும், புதர் போன்ற தோற்றத்தில் தோன்றும்
 
        - அடர்த்தியற்ற மலர்ச்சியுடன் காணப்படும்
 
        - பசுமை சோகை இலை நரம்புகளில் காணப்படும்
 
        - புதிதாக வளர்ந்த இலைகள் முதிர்ந்த இலைகளை  விட பெரியதாக இருக்கும்
 
       
     |