| 
  
  
    உளுந்தில்  துத்தநாகச்சத்து பற்றாக்குறை  | 
  
  
    அறிகுறிகள்   | 
  
  
    
      - இளம்       இலைகள் சிறியவையாகத் தோன்றும்.
 
      - இலைகள்       வெளிர் மஞ்சள் நிறமாக மாறும்.
 
      - கணுவிடைப்பகுதிகள்       குறுகிக்காணப்படும், சிறிய இலைகள் நுனியில் கொத்தாக வளர்ந்து ‘கொத்து இலை நோய்’       போன்று காணப்படும்.
 
      | 
  
  
    நிவர்த்தி   | 
  
  
    
      - துத்தநாக       சல்பேட்(5 கிராம் / லிட்டர்) கரைசலை இலை வழியாக 10 நாட்கள் இடைவெளியில் இரண்டுமுறை       தெளிக்க வேண்டும்.
 
      - துத்தநாக       சல்பேட் (25 கிலோ / எக்டர்) விதைக்கும் முன் மண்ணில் இடவேண்டும்.
 
      |