Agriculture
நீர் மேலாண்மை

நீர் பாசனத்தின் அவசியம்


நீர்ப்பாசனத்தின் தேவை

நிலையில்லாத பருவமழை
  • இந்தியாவில் 80 சதவிகிததம் பருவ காலங்களில் பொழிகிறது. ஆனால் பருவ மழை நிலையில்லாததாக உள்ளது. எனவே பயிர்களின் வளர்ச்சிக்கு நீர்ப்பாசனம் இன்றியமையாததாகும்.

மழை தொடர்ச்சியின்மை

  • மழை தொடர்ச்சியின்மை காரணமாக பயிர்களுக்கு இடைப்பாசனம் தேவைப்படுகிறது.

அதிக மகசூல் தரும் பயிர்களுக்கு

  • அதிக மகசூல் தரும் பயிர்களுக்கு அதிக நீர் தேவைப்படுகிறது.
    எனவே நீர்ப்பாசனம் இன்றியமையாததாகும்.

மண்ணின் நீர் பிடிப்புத்திறன்

  • களிமண் - அதிக  நீர் பிடிப்புத்திறனுடையது.
  • மணற்பாங்கான மண் - குறைந்த நீர்ப்பிடிப்பு திறன் கொண்டது. எனவே அதிக நீர்ப்பாசனத் தேவை ஏற்படுகிறது
 
Fodder Cholam